/* */

Poi Quotes in Tamil-'பொய்' உறவினை கொல்லும் கொடிய விஷம்..!

நடிப்பு என்பது திரைப்படங்களில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் பலர் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களோடு நாம் கவனமாக இருக்கவேண்டும்.

HIGHLIGHTS

Poi Quotes in Tamil-பொய் உறவினை கொல்லும் கொடிய விஷம்..!
X

poi quotes in tamil-பொய் மேற்கோள்கள் (கோப்பு படம்)

Poi Quotes in Tamil

பொய்யாக ஒருவருடன் பழகும் பழக்கம் துரோகத்தின் வெளிப்பாடு. அவர்களின் தோற்றமும் பொய்யானதே. அப்படிப்பட்டவர்களுடன் பழகும் முன்னர் அவர்களை அறிந்து தெரிந்து நட்பு கொள்ளுதல் வேண்டும். அதனால்தான் ஒரு பகைவனை நம்பிவிடலாம்.அனால் ஒரு துரோகியை நம்பக்கூடாது. மீண்டும் அவர்களை நம் வாழ்க்கையில் எந்த வகையிலும் சேர்த்துவிடவும் கூடாது.

Poi Quotes in Tamil

அவ்வாறு மன்னித்து நம்மோடு சேர்த்தால் மீண்டும் அவர்கள் இன்னொரு நாடகத்துக்கு தயார் ஆவார்கள். அதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும்.


இதோ பொய்யான உறவுகளின் மேற்கோள்கள். படீங்க. நல்லவர்களை தெரிந்துகொள்ளுங்கள்.

எல்லோரும் அழகாக நடிக்கிறார்கள்.

நமக்கு தான் தெரிவது இல்லை,

வேசம் கலையும் வரை நடந்தது

அனைத்தும் நாடகம் என்று.

பாசமாய் நடிப்பவர்கள்

வேஷம் களையும் போது

வீணாய் கோஷம் எழுப்புவார்கள்.

என்னதான் கலர் கலரா பெயிண்ட் அடித்தாலும்,

தகரம் என்றைக்கும் தங்கம் ஆகாது.

சில மனிதர்களும் அப்படித்தான்.

முகத்தை வைத்து அகத்தை

முடிவு செய்யாதே

முகமா இல்லை முகமூடியா

என்று தெரியும் முன்

Poi Quotes in Tamil

எல்லா வகை முகமூடிகளையும்

அணிய தெரிந்தவர்கள்,

வாழ்க்கையில் மிக அழகாக

நடித்து ஜெயித்து விடுகின்றனர்.


ஏமாறாமல் இருப்பதற்கு அறிவு

இருக்க வேண்டும் என்று

அவசியம் இல்லை.

இதயம் இல்லாமல் இருந்தால் போதும்.

ஒருவரை நம்புவதாக இருந்தால்,

அவர் சொல்லை கேட்டு நம்பாதே.

அவர் செயலை பார்த்து பின் நம்பு.

பொய் பேசி பொய்யுடன் வாழ்வதற்கு,

மெய் பேசி மெய்யுடன்

தனிமையில் வாழ்வது சிறந்தது.

இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே.

எல்லோரும் ஒருவகை முகமூடியுடனே

சுற்றி வருகின்றனர்.

உன்னை நம்பு. உன் செயலை நம்பு.

Poi Quotes in Tamil

எப்போதும் ஒரு கண் விழித்திருக்கட்டும்.

உங்களுக்கு கை தட்டுபவன் கூட

காலை வாரும் சந்தர்ப்பத்தை

எதிர்பார்த்து காத்திருக்கலாம்.

நான் நம்பிய உறவு ஓர் உறவு.

அந்த ஓர் உறவும் பொய் என்று

ஆனபின், காணும் உறவெல்லாம்

பொய்யாகவே தெரிகிறது கண்களுக்கு.

என்னை உன் சுய தேவைக்கு

பயன்படுத்திக் கொண்டால்,

அது எப்போதும் எனக்கு

தெரியாமல் பார்த்துக் கொள்.

எப்போது தெரிகிறதோ அப்போது

முதல் நீயும் உன் நினைவுகளும் எனக்கு,

குப்பை தொட்டியும், குப்பையும் தான்.


என்னதான் நடித்துக் கொண்டே இருந்தாலும்.

சூழ்நிலைகள் மாறும் போது

அவர்களின் சுயரூபம் தெரிந்து விடும்.

உலகமகா நடிகனாக

இருந்தாலும்.

நம் நிலை தாழும் போது

அவர்கள் வேசம் கலைந்து உண்மை தெரிந்து விடும்.

Poi Quotes in Tamil

உண்மைக்கு உறவுகள் இல்லை...

ஆனால்...

பொய்களுக்கு உறவுகள் அதிகம்.

இந்த உலகில் உன்னை அழிக்க

இன்னொருவருக்கு நீயே

கொடுக்கும் ஆயுதம் அன்பு.

இந்த உலகில் உன்னை நீயே

ஏமாற்றிக் கொள்வது இன்னொருவர்

மீது வைக்கும் நம்பிக்கை.


ஒரு பொய்யின் ஆழமே..

சிலரின் மேல் கொண்ட

நம்பிக்கையை அழிக்க

காரணம் ஆகின்றது.

பாம்பு தன் தோலை எத்தனை

தடவை உரித்தாலும் அது

எப்போதுமே பாம்பு தான்..

சில மனிதர்களை உங்கள்

வாழ்க்கையில் அனுமதிக்கும்

முன் இதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் அடிபட்ட

பின்பு தான் சிலரின் உண்மையான

முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

Poi Quotes in Tamil

மன்னித்து விடுங்கள் உங்களை

ஏமாற்றியவர்களை ஆனால்

மறந்தும் கூட நம்பி விடாதீர்கள்

மறுபடியும் அவர்களை.


ஒரு முறை ஏமாற்றிய ஒருவர்

மறுமுறை ஏமாற்றாத போதும்

மனம் ஏனோ அவரை

உண்மை என ஏற்க மறுக்கின்றது.

ஏமாற்றியவர்களுக்கு

நன்றி சொல்.

அவர்கள்

ஏமாற்றத்தை சொல்லி தரவில்லை

இனி ஏமாறாமல் இருக்க

அனுபவத்தை கற்று தந்து

இருக்கிறார்கள்.

எத்தனை முறை நீ

ஏமாற்றப்பட்டாலும் ஒரு போதும்

அடுத்தவரை ஏமாற்ற

கற்றுக்கொள்ளாதே அவரவர்

பலன் அவரவர் அனுபவிப்பர்..

நேர்மைக்கு என்றுமே மரணமில்லை.

கவலையை விடு.

Poi Quotes in Tamil

ஒருவரை நண்பராகவோ அல்லது

உறவாகவோ தேர்வு செய்யும் போது,

மிகவும் கவனமாக செயல்படுங்கள்.

ஏனெனில், இங்கு நிஜ முகத்துடன்

சுற்றுபவர் குறைவு.

சிரிப்பவனை

எல்லாம் நம்பி விடாதே.

அவனவன் சிரிப்புக்கு பின்

ஆயிரம் உள் நோக்கங்கள் இருக்கலாம்.

தேவையின் போது அட்டை போல்

ஒட்டிக் கொண்ட மனிதர்கள்.

தேவை முடிந்தபின் யாரென்றே

தெரியாதது போல் நடந்து கொள்வது

வலிக்கத்தான் செய்கிறது.


காதலிக்க 'நேரம்' இல்லாமல்

விட்டு விட வில்லை.

காதலில் 'நேர்மை' இல்லாமல்

விட்டு விலகி விட்டேன்.

போலி உறவுகளை வசதி வாய்புடன்

வாழும் போது பார்க்கலாம்.

உண்மையான உறவை

அசிங்கப்பட்டு அவமானப்பட்டு

வேதனை படும்போது பார்க்கலாம்.

எல்லா சூழ்நிலையிலும் உடன்

பயணிப்பது உண்மையான

உறவுகள் மட்டுமே.

நீங்கள் எப்போது உண்மையான

ஓர் உறவை காண்கிறீர்களோ,

அப்போது முகத்தை தேடாமல்

அகத்தை தேடுங்கள்.

அது வாழ்க்கையை வசந்தம் ஆக்கும்.

Updated On: 6 Nov 2023 7:49 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  4. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  9. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  10. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?