/* */

நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்:

நத்தம் பேருந்து நிலையம் முன் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

HIGHLIGHTS

நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்:
X

நத்தத்தில் ,அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையம் முன் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் திறந்து வைத்தார்.இதில் ,சர்பத், எலுமிச்சை பழ பானம், மா, வாழை, தர்பூசணி, திராட்சை, உள்ளிட்ட பழ வகைகளும் பொதுமக்களுக்கு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில்,

நத்தம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.வி.என்.கண்ணன்,தெற்கு ஒன்றிய செயலர்கள் மணிகண்டன்,சின்னு, மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், நகர அவைத் தலைவர் சேக்ஒலி,மாவட்ட குழு உறுப்பினர் பார்வதி,சின்னாகவுண்டர், ஊராட்சி மன்ற தலைவர்களள் ஜெயப்பிரகாஷ் ,ஆண்டிச்சாமி மற்றும் ஒன்றிய, நகர, கிளை ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் குப்பான் மீனாட்சிபுரம் கிளை நிர்வாகிகள் வேலு, மாரிமுத்து உள்ளிட்ட ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல, கோபால்பட்டி பேருந்து நிறுத்தம் முன், அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Updated On: 28 April 2024 6:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...