தமிழ்நாடு
லைஃப்ஸ்டைல்
கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
உங்கள் முதுகுக்குப் பின்னால் பேசுபவர் மற்றும் உங்களைப் பார்த்து சிரிப்பவர் உங்கள் நல்ல மற்றும் உண்மையான நண்பராக இருக்க முடியாது.
குமாரபாளையம்
நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
குமாரபாளையம் நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு
ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் பொது ஏலத்தில் ஆரம்ப விலை அதிகமாக இருந்ததால் ஏலம் எடுக்க வந்தவர்கள் யாரும் ஏலம் முன்னெடுக்க வராததால் ஏலம்...
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.
காஞ்சிபுரம்
மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படுகிறது
திருப்பரங்குன்றம்
மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
விமான பணிப்பெண்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மதுரையில், விமான சேவைகள் அடுத்து, அடுத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் விமான பயணிகள் பெரிதும்...
ஈரோடு
ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
Erode news- ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வசதிக்காக நிழல் தரும் வகையில் பந்தல்...
திருப்பூர்
திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
Tirupur News- திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று, தொழிலாளா் உதவி ஆணையா் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாநகர்
பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
Tirupur News - புதிய ஆா்டா்களுக்காக பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க வேண்டும் என தொழில் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மதுரை மாநகர்
மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
மதுரை மேலமடை, சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் நாளை குரு பகவான் சிறப்பு அபிஷேகம் நடக்கவுள்ளது.
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
காரியாபட்டியில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீர்மோர் பந்தலை அமைச்சர தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
நாமக்கல்
குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...
Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரி கனவு சிறப்பு முகாம்கள் வருகிற 13ம் தேதி புதுச்சத்திரத்திலும், 15ம் தேதி...