/* */

சேலம் மாநகர்

சேலம்

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (மே.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 39 கன அடியிலிருந்து 50 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 67 கன அடியிலிருந்து 27 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2வது நாளாக திங்கட்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 82 கன அடியாக நீடித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
சேலம்

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (இன்று) 4வது நாளாக வினாடிக்கு 57 கன அடியாக நீடித்து வருகிறது.

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
சேலம் மாநகர்

சேலம் லோக்சபா தொகுதியின் திமுக வேட்பாளர் செல்வகணபதி...

salem constituency Dmk Candidate சேலம் லோக்சபா தொகுதியின் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சேலம் லோக்சபா தொகுதியின்  திமுக வேட்பாளர் செல்வகணபதி...
சேலம் மாநகர்

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டவர்களின் வருகை அதிகரிப்பு: அமைச்சர்...

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டவர்களின் வருகை அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியம்
சேலம் மாநகர்

2 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு தீவிரம்... மார்ச் 19 ந்தேதி சேலத்தில்...

PM Modi Meeting At Salem பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜ பிரச்சாரகூட்டமானது வரும் 19 ந்தேதி சேலம் மாநகரில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடு...

2 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு தீவிரம்...  மார்ச் 19 ந்தேதி சேலத்தில் பாஜ கூட்டம்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
சேலம் மாநகர்

"மதி சிறகுகள்" தொழில் மைய நவீன விளம்பர பதாகையினை தொடங்கிவைத்த

சேலத்தில் "மதி சிறகுகள்" தொழில் மையம் குறித்த நவீன விளம்பர பதாகையினை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்கள்.

மதி சிறகுகள் தொழில் மைய நவீன விளம்பர பதாகையினை தொடங்கிவைத்த ஆட்சியர்
சேலம் மாநகர்

குடியரசு தின விழா: தேசியக்கொடியை ஏற்றிவைத்த சேலம் ஆட்சியர்

குடியரசு தின விழாவை முன்னிட்டு சேலம் ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

குடியரசு தின விழா: தேசியக்கொடியை ஏற்றிவைத்த சேலம் ஆட்சியர்