திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் 190 கேமராக்கள் மூலம்...
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் 190 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சினிமா
அறந்தாங்கி அருகே ஏழை விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா...
அறந்தாங்கி அருகே ஏழை விவசாயிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் டிராக்டர் வழங்கினார்.
கரூர்
அரவாக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி: விண்ணப்பிக்க மே 20 கடைசி...
அரவாக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயில்வதற்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை
திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்
இந்தியா
மாற்றுப்பாதையில் இயக்கப்படும் தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில்
தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்
ஆஸ்திரேலியாவிற்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
ஆஸ்திரேலியாவிற்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா
ஆந்திராவில் லாரியில் மறைத்து கடத்தப்பட்ட பணம் ரூ.8 கோடி பறிமுதல்
ஆந்திராவில் லாரியில் மறைத்து கடத்தப்பட்ட பணம் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு
பறவை, விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறதா?தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
பறவை, விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறதா? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
அரசியல்
காங்கிரசுக்கு டெம்போவில் பணம் வந்ததா? கார்த்தி சிதம்பரம் மோடிக்கு...
காங்கிரசுக்கு டெம்போவில் பணம் வந்ததா? என கார்த்தி சிதம்பரம் மோடிக்கு சவால் விடுத்து உள்ளார்.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் உள் வாங்கியது கடல்: கள்ளக்கடல் அறிகுறியால் பக்தர்கள்...
திருச்செந்தூரில் திடீரென கடல் கள்ளக்கடல் போல் உள் வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தியா
மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு இயந்திரங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அரசியல்
தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? என காங்கிரசுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.