/* */

பவானி

ஈரோடு

ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...

Erode news- ஈரோடு மாநகரில் 23 கிலோ அழுகிய பழவகைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய பழவகைகள் பறிமுதல்
ஈரோடு

ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...

Erode news- ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை வேண்டி மற்றும் மக்கள் நலம் வேண்டி வேள்வி பூஜை நடைபெற்றது.

ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி வேள்வி பூஜை
ஈரோடு

ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்

Erode news- ஈரோடு மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வெள்ளிக்கிழமை (இன்று)...

ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
ஈரோடு

குளிர்விக்கும் கோடை மழை: ஈரோடு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்ட மக்கள் மனதை குளிர்விக்கும் வகையில் இரவில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 217.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

குளிர்விக்கும் கோடை மழை: ஈரோடு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
ஈரோடு

ஈரோடு மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல்...

ஈரோடு மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், மூலப்பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

ஈரோடு மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
ஈரோடு

கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே மூங்கில் மரங்கள் விழுந்ததால் மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு

சென்னிமலையில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை மாநில உயர் அதிகாரி ஆய்வு

சென்னிமலை ஊராட்சி பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் செயலாளர் ஆய்வு செய்தார்.

சென்னிமலையில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை மாநில உயர் அதிகாரி ஆய்வு
ஈரோடு

ஈரோட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை திறந்த வைத்த போலீஸ்...

ஈரோடு திண்டலில் ஈரோடு ரைபிள்ஸ் என்ற பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் திறந்து வைத்தார்.

ஈரோட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை திறந்த வைத்த போலீஸ் சூப்பிரண்டு
ஈரோடு

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு

Erode news- ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வியாழக்கிழமை (இன்று)...

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு கூட்டம்
ஈரோடு

ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்

ஈரோடு வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்