கோவை மாநகர்
கோவை மாநகர்
கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
போலீசார் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.
கோவை மாநகர்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
டாஸ்மாக் கடையால் தினசரி பிரச்சனை ஏற்பட்டு வருவதாலும், பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் வசிக்க முடியவில்லை என புகார்
கோவை மாநகர்
லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
குடிநீர் தட்டுப்பாடு நீக்க நிதி ஒதுக்கீடு போதாது. லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது.
க்ரைம்
கோவை மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
கோவை மோசடி வழக்கில் சுமார் 12 கோடி பணம், 140 பவுன் நகை, 100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகர்
திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
Coimbatore News- திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர் என்று சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கோவை மாநகர்
சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
சுற்றுலா தலங்களில் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட துயரங்களுக்கு மது ஒரு முக்கிய காரணமாகிறது.
கவுண்டம்பாளையம்
கோவை அருகே நோய் காரணமாக பெண் காட்டு யானை உயிரிழப்பு
நுரையீரல் பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் உள்ளுறுப்புகளின் செயலிழப்பு காரணமாக இறந்துள்ளது என்பது தெரியவந்தது.
கோவை மாநகர்
கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
கோவை மாநகர்
விண்ணப்பம் செய்வது எப்படி? கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்...
வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றி கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி அளித்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் தனியார் பள்ளி வாகனங்களை சார் ஆட்சியர் ஆய்வு
பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கோவை மாநகர்
கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து: வழக்கறிஞர் பேட்டி
கோவை சிறையில் சவுக்கு சங்கர் சங்கர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் அளித்த பேட்டியில் கூறினார்.
கோவை மாநகர்
சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.