/* */

மாதவரம்

மாதவரம்

சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி உடல் நல குறைவால் உயிரிழப்பு

சென்னை புழல் சிறை விசாரணை கைதி உடல்நல குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி உடல் நல குறைவால்  உயிரிழப்பு
மாதவரம்

கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது

மாதவரத்தில் கார் ஓட்டுநரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
மாதவரம்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!

மாதவரத்தில் கார் ஓட்டுநரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
மாதவரம்

வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்

புழலில் தனியார் வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
க்ரைம்

கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடை ஷட்டரை உடைத்து செல்போன் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை  உடைத்து  பணம்,செல்போன்கள் திருட்டு
மாதவரம்

குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

புழல் அருகே 15 ஆண்டுகளாக ஆமை தேகத்தில் நடைபெற்று வரும் குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
மாதவரம்

பெண் விவகாரத்தில் பீர் பாட்டிலால் இளைஞரை தாக்கிய மூன்று பேர் கைது

காதலியுடன் பேசுவதை தட்டி கேட்டபோது தடுக்க வந்த நண்பர் மீது பீர் பாட்டில் தாக்குதல் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டார்.

பெண் விவகாரத்தில் பீர் பாட்டிலால் இளைஞரை தாக்கிய மூன்று பேர் கைது
மாதவரம்

16ஆம் நாள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு தப்பிய ஓடிய கைதி கைது..!

செங்குன்றம் அருகே தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பின் தப்பியோடிய கைதியை ஆந்திராவில் போலீசார் கைது செய்தனர்.

16ஆம் நாள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு தப்பிய ஓடிய கைதி கைது..!