திருவள்ளூர்
மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
திருவள்ளூர் மகளிர் குழுவில் பணம் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் மண்டை உடைக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
மாதவரம்
சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
சோழவரம் ஒன்றியத்தில் நடைபெற்ற தண்ணீர்ப்பந்தல் திறப்பு விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பங்கேற்றார்.
திருவள்ளூர்
தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
திருவள்ளூர் அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்தது.
திருவள்ளூர்
மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
திருவள்ளூர் அருகே மப்பேடு கிராமத்தில் மொட்டை மாடியில் மீன் கம்பி இருப்பது அறியாமல் செல்போன் பேசிக்கொண்டே சென்று வடமாநில கூலி தொழிலாளி கழுத்தில் மின்...
மாதவரம்
புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
புழல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருவள்ளூர்
அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
பெரியபாளையம் அன்னபூர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.
பொன்னேரி
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு...
பழவேற்காடு காளிகாம்பா ஆலயத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருத்தணி
திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா..!
திருத்தணி திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்
திருவள்ளூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் நடிகர் பாலாஜி பங்கேற்றார்.
மாதவரம்
சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
சென்னை கோயம்பேட்டில் சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி
பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
பொன்னேரி அருகே எட்ட குப்பம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டது.