திருவள்ளூர்
திருவள்ளூர்
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடுகள் திருடிச்...
பெரியபாளையம் அருகே மேச்சலுக்கு சென்ற ஆடுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் திருடி செல்லும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள்...
ஆவடி
ஆவடியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிப்பு
ஆவடி பகுதியில் போலீசார் சோதனையில் பிடிபட்ட 195 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே வெப்பம் தணிக்க சாலையில் தண்ணீர் தெளித்த இளைஞர்
திருவள்ளூர் அருகே கோடை வெயிலிலிருந்து வாகன ஓட்டுகளை பாதுகாக்க இளைஞர் ஒருவர் சாலையில் தண்ணீர் அடித்து மற்றவர்களின் பாராட்டை பெற்று உள்ளார்.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையத்தில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா
பெரியபாளையத்தில் மக்கள் மருந்தகத்தை பி.ஜே.பி. மாநில செயலாளர் சூர்யா திறந்து வைத்தார்.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் அருகே டீ கடையில் தகராறு செய்த கும்பலில் ஒருவர் கைது
பெரியபாளையம் அருகே தேநீர் கடையில் தகராறு செய்த கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர்
சென்னை போரூரில் எல். இ. டி .பல்பை விழுங்கிய 5 வயது சிறுவன்
சென்னை போரூரில் எல் இ டி பல்பை விழுங்கிய 5 வயது சிறுவனின் நுரையீரல் பகுதியில் இருந்து வெளியே எடுத்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
ஆவடி
ஆவடியில் கஞ்சா போதையில் போலீஸ்காரருடன் மல்லுக்கட்டிய இளைஞர்
ஆவடியில் கஞ்சா போதையில் போலீஸ்காரருடன் இளைஞர் ஒருவர் மல்லுக்கட்டிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு 7 மையங்களில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி
மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
கும்மிடிப்பூண்டி அருகே மாதர் பாகத்தில் தண்ணீர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.
க்ரைம்
பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
பொன்னேரி அருகே வீட்டின் முன் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாதி தீயில் எரிந்த நிலையில் சுடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
திருவள்ளூர்
தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை.
திருவள்ளூர்
சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக வந்த...
புட்லூர் ரயில் நிலையம் பொதுமக்கள் பயணிகள் சென்று வர சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரயில் மறியல் போராட்டத்தில் பொதுமக்கள், பயணிகள் ஈடுபடுவதாக வந்த...