/* */

பொன்னேரி

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே வெப்பம் தணிக்க சாலையில் தண்ணீர் தெளித்த இளைஞர்

திருவள்ளூர் அருகே கோடை வெயிலிலிருந்து வாகன ஓட்டுகளை பாதுகாக்க இளைஞர் ஒருவர் சாலையில் தண்ணீர் அடித்து மற்றவர்களின் பாராட்டை பெற்று உள்ளார்.

திருவள்ளூர் அருகே வெப்பம் தணிக்க சாலையில் தண்ணீர் தெளித்த இளைஞர்
கும்மிடிப்பூண்டி

பெரியபாளையம் அருகே டீ கடையில் தகராறு செய்த கும்பலில் ஒருவர் கைது

பெரியபாளையம் அருகே தேநீர் கடையில் தகராறு செய்த கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரியபாளையம் அருகே டீ கடையில்  தகராறு செய்த கும்பலில் ஒருவர் கைது
திருவள்ளூர்

சென்னை போரூரில் எல். இ. டி .பல்பை விழுங்கிய 5 வயது சிறுவன்

சென்னை போரூரில் எல் இ டி பல்பை விழுங்கிய 5 வயது சிறுவனின் நுரையீரல் பகுதியில் இருந்து வெளியே எடுத்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

சென்னை போரூரில் எல். இ. டி .பல்பை விழுங்கிய 5 வயது சிறுவன்
ஆவடி

ஆவடியில் கஞ்சா போதையில் போலீஸ்காரருடன் மல்லுக்கட்டிய இளைஞர்

ஆவடியில் கஞ்சா போதையில் போலீஸ்காரருடன் இளைஞர் ஒருவர் மல்லுக்கட்டிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.

ஆவடியில் கஞ்சா போதையில் போலீஸ்காரருடன் மல்லுக்கட்டிய இளைஞர்
கும்மிடிப்பூண்டி

மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ

கும்மிடிப்பூண்டி அருகே மாதர் பாகத்தில் தண்ணீர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
க்ரைம்

பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...

பொன்னேரி அருகே வீட்டின் முன் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாதி தீயில் எரிந்த நிலையில் சுடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்
பொன்னேரி

ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!

பொன்னேரி ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தெப்ப உற்சவ திருவிழா விமர்சையாக நடைபெற்றது திடான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.

ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
பூந்தமல்லி

மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது

மதுரவாயலில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரே ரக 13 இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது