காங்கேயம்
காங்கேயம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
Tirupur News - வெள்ளகோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த 8 பேர் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
காங்கேயம்
வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
Tirupur News-வெள்ளக்கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் தற்போது வரை செயல்படாமல் காட்சிப் பொருளாக இருக்கிறது.
காங்கேயம்
வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
Tirupur News- வெள்ளக்கோவிலில் கோழிக் கடையில் ரூ. 50 ஆயிரம் பணம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
காங்கேயம்
விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளில் விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
காங்கேயம்
வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
Tirupur News-வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம்
இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
Tirupur News- விவசாய நிலத்தில் துணை மின் நிலையம் அமைப்பதை கண்டித்து வெள்ளகோவில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் இன்று முதல் ஈடுபடுகின்றனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்குகளை பதிவு செய்தது பவானி தொகுதி
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பவானி சட்டமன்றத் தொகுதி அதிக வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்குகளை பதிவு செய்தது பவானி தொகுதி
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பவானி சட்டமன்றத் தொகுதி அதிக வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்குகளை பதிவு செய்தது பவானி தொகுதி
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பவானி சட்டமன்றத் தொகுதி அதிக வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
நாடாளுமன்றத் தேர்தல் 2024: யாருக்கு வசமாகும் 'ஸ்டார் தொகுதி' ஈரோடு?
Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாதக என நான்கு முனை போட்டி நிலவும் நிலையில், வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாகப் போகிறது...
காங்கேயம்
நத்தக்காடையூா் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்
Tirupur News- நத்தக்காடையூா் அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு
ஈரோடு தொகுதியில் 4ம் தேதி முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி...
Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வரும் 4ம் தேதி முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான...