போளூர்
ஆரணி
பேரூராட்சி அதிகாரியை கண்டித்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போராட்டம்
களம்பூர் பேரூராட்சி அதிகாரியை கண்டித்து தலைவர் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆரணி
ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்கள் பணம் கோடிக்கணக்கில் மோசடி
ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்கள் பணம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலசப்பாக்கம்
அதிவேகத்தில் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழப்பு
அதிவேகத்தில் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
போளூர்
தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தேசிய திறனறி தோ்வில் (என்.எம்.எம்.எஸ்.) வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை
செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தலை எம்எல்ஏ கிரி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை
கோடைகால குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு
கோடை கால குடிநீர் தடுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க, அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
திருவண்ணாமலை
வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை பார்வையிட...
வாக்கு எண்ணும் மையங்களில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆரணி
பள்ளி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை
பள்ளி மாணவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்துநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
செங்கம்
செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்யாறு
செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
கல்வி என்பது மதிப்பெண் எடுப்பது மட்டுமல்ல என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை
சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் நீர் மோர் வழங்கினார்.