திருவண்ணாமலை
இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
திருவண்ணாமலை நகரம் வட வீதி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மீட்பு
கலசப்பாக்கம்
படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
படவேடு பகுதியில் கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட வாழைத்தோட்டங்கள் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம், கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
கலசப்பாக்கம்
மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி, மிருகண்டா அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வந்தவாசி
சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
சித்திரை மாத கிருத்திகையையொட்டி, பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
கலசப்பாக்கம்
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
கலசப்பாக்கத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த எம் எல் ஏ
வந்தவாசி
வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
வந்தவாசி அருகே நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
திருவண்ணாமலையில் சிக்னலில் நிற்கும் பொது மக்கள் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக சாலையில் பெரிய அளவில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
திருவண்ணாமலையில் பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டு வேட்டி, புடவை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை
கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
கிரிவலப் பாதையில் உள்ள சுகாதார கழிப்பறைகளை பராமரிக்கும் மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலையை கலெக்டர் வழங்கினாா்.