/* */

ஈரோடு டவுன் பகுதியில் நாளை மின்தடை

ஈரோடு டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (26ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு டவுன் பகுதியில் நாளை மின்தடை
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (26ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது.

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் திருநகர் காலனி, அசோகபுரம், கருங்கல்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில் விஸ்தரிப்பு பணிகள் நாளை (26ம் தேதி) திங்கட்கிழமை நடக்கிறது. அதனால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:-

ஈரோடு பேருந்து நிலையம், திருவள்ளுவர் குடிசை, ஆர்.கே.வி.நகர், கிருஷ்ணம்பாளையம் ரோடு, திருநகர் காலனி, சத்தி ரோடு, வ.உ.சி. பூங்கா, சிந்தன்நகர், மேட்டூர் ரோடு, முனிசிபல் காலனி, கிருஷ்ணாசெட்டி வீதி, சி.என்.கல்லூரி, 16 அடி ரோடு, திரு.வி.க. வீதி, ஈ.வி.கே. சம்பத் ரோடு. மூலப்பட்டறை, ராஜாஜிபுரம், கே.என்.கே.ரோடு, கண்ணகிவீதி, கருங்கல்பாளையம், காவிரி ரோடு, சின்னமாரியம்மன் கோவில் வீதி, கொங்குநகர், சேலம் ரோடு, ராஜகோபால் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Feb 2024 6:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  3. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  4. ஈரோடு
    பெருந்துறையில் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்தநாளையொட்டி சர்க்கரை...
  5. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  6. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  7. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  8. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  9. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  10. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...