/* */

ஈரோடு மாவட்ட தலைமை தீயணைப்புத்துறை அதிகாரிக்கு பிரிவு உபசரிப்பு விழா

Erode news- ஈரோடு மாவட்ட தலைமை தீயணைப்புத்துறை அதிகாரி புளுகாண்டிக்கு பிரிவு உபசரிப்பு விழா சம்பத்நகரில் உள்ள அம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட தலைமை தீயணைப்புத்துறை அதிகாரிக்கு பிரிவு உபசரிப்பு விழா
X

Erode news- பிரிவு உபசரிப்பு விழாவில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட தலைமை தீயணைப்புத்துறை அதிகாரி புளுகாண்டிக்கு பிரிவு உபசரிப்பு விழா சம்பத்நகரில் உள்ள அம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட தலைமை தீயணைப்புத்துறை அதிகாரி டி.எப்.ஓ., புளுகாண்டிக்கு பிரிவு உபசரிப்பு விழா சம்பத் நகர் மெயின் ரோட்டில் உள்ள அம்மன் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் கவிதாலயம் மற்றும் கவிதரலயம் இசைப் பயிற்சிப் பள்ளி இணைந்து பிரிவு உபசரிப்பு விழாவை நடத்தியது.

விழாவில் ஈரோடு மாவட்டத்தில் 20.02.2020 முதல் 08.02.2024 வரை 4 வருடங்கள் மாவட்ட தலைமை தீயணைப்புத் துறை அதிகரிரயாக புளுகாண்டி பணியாற்றி கோவை மாநகர தலைமை தீயணைப்புத்துறை அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார். மாநகர பொதுமக்கள் சார்பாக, இவரது சேவையை பாராட்டி நிஷாந்த் மருத்துவமனை டாக்டர் சுமதி பத்மநாபன், கவிதாலயம் ராமலிங்கம் இணைந்து ஷீல்டு வழங்கி கௌரவப் படுத்தினர்.

இவ்விழாவில், அவரது துணைவியார் விஜயா புளுகாண்டி, வெங்கடேஷ், கொளந்தசாமி, கணபதி டெக்கர்ஸ் தர்மன், ஆர். எஸ். டிரேடர்ஸ் உரிமையாளர் மாரிதாஸ், தங்கம் கேட்டரிங் உரிமையாளர் அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On: 7 March 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...