/* */

குன்னூரில் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறல்: பொதுமக்கள் அச்சம்

குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குன்னூரில் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறல்: பொதுமக்கள் அச்சம்
X

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர். 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வனப்பகுதியிmhருந்து சிறுத்தை வெளியேறி விமலா என்பவரின் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனையடுத்து மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு துறையை சேர்ந்த முரளி, குட்டி கிருஷ்ணன், கண்ணன், விஜயகுமார், வருவாய் உதவியாளர் சுரேஷ்குமார், திருநாவுக்கரசு உட்பட 7 பேரை சிறுத்தை தாக்கியது.

சிறுத்தை தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 7 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சிறுத்தை பிடிக்கப்படாததால் குன்னூர் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

Updated On: 12 Nov 2023 7:05 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...