/* */

குமாரபாளையம்; நீர் மோர் பந்தல் திறப்பு

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம்; நீர் மோர் பந்தல் திறப்பு
X

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் தலைமையில், அவரது புதல்வி ஹர்சினி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார். 

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

குமாரபாளையம் தம்மண்ணன் வீதி, பெரிய மாரியம்மன் கோவில் முன்பாக, கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக, பெரிய மாரியம்மன் நற்பணி மன்றம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, நீர் மோர் பந்தல் அமைத்து, அதன் திறப்பு விழா, முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் தலைமையில் நடந்தது.

கோவில் திருவிளக்கு வழிபாட்டு குழு நிர்வாகியும், முன்னாள் நகராட்சி தலைவர் புதல்வியுமான ஹர்ஷினி, நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, அன்னாசிப்பழம், இளநீர், பனை நுங்கு ஆகியன வழங்கப்பட்டன. பெரிய மாரியம்மன் மன்ற தலைவர் மணிகண்டன், செயலர் கேசவராஜ், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், நிர்வாகிகள் முருகேசன், யுவராஜ்,சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 4 May 2024 11:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...