/* */

வாணியம்பாடியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒரு நாள் நோம்பு பிரார்த்தனை

வாணியம்பாடியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒரு நாள் நோம்பு பிரார்த்தனை நடைபெற்றது.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒரு நாள் நோம்பு பிரார்த்தனை
X

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத் ஊராட்சி பகுதியில் அல் கமர் எஜிகேஷனல் அண்டு சாரிடெபில் டிரஸ்ட் இயங்கி வருகிறது.

கடந்த சில தினங்களாக பாலஸ்தீன் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிர் இழுந்து வருகின்றனர்.

மருத்துவமனைகள், குடியிருப்பு கட்டிடங்கள் குண்டு மழையால் சேதம் அடைந்து அப்பாவி மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். இஸ்ரேல் நாடு பாலஸ்தீன் நாட்டின் மீது நடத்தி வரும் போர் நிறுத்தம் செய்து அங்கே மீண்டும் அமைதியான சூழல் நிலவ வேண்டியும், பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக அல் கமர் அகாடமி மாணவர்கள் சார்பில் ஒரு நாள் நோம்பு வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

மேலும் அல் கமர் எஜிகேஷனல் அண்டு சாரிடெபில் டிரஸ்ட் நடத்த ஏதுவாக ஆதரவளிக்கும் நண்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்தனர்.

இதில் ஹஸ்ரத் மௌலானா முஃப்தி அதீக்குர் ரஹமான, அல் கமர் நிறுவனரும் மற்றும் தலைவருமான எம்.ஹபீஸ் காரி ஷஹாபுதீன், அறக்கட்டளை உறுப்பினர்கள், ஜாப்ராபாத் பஞ்சாயத்து கவுன்சிலர் சையத் சபியுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Nov 2023 11:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு