/* */

காரியாபட்டி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம்

காரியாபட்டி அருகே. சித்தனேந்தல் கிராமத்தில் நாட்டு நலத்திட்டப் பணி நிறைவு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம்
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நாட்டு நலப் பணித்திட்ட நிறைவு விழா நடை பெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நாட்டு நலப் பணித்திட்ட நிறைவு விழா நடை பெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ். மறைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி யின் நாட்டு நலபணித்திட்ட முகாம் 10 நாட்கள் சித்தனேந்தல் கிராமத்தில் நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெற்ற முகாமில், மாணவர்கள். மரம் வளர்ப்பு, போதை ஒழிப்பு , குழந்தை திருமணம் தடுத்தல், தேசிய ஒருமைப்பாடு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பல்வேறு தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராஜா தலைமை வகித்தார் .

என்.எஸ். எஸ். திட்ட அலுவலர் மாசிலாமணி வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான தங்க தமிழ் வாணன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். ஆத்மா திட்டத் தலைவர் கந்தசாமி, வழக்கறிஞர் செந்தில் குமார், ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

Updated On: 29 Dec 2023 7:17 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்