/* */

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகி சர்ச்சை பேச்சு

பொன்னேரியில் திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகி சர்ச்சை பேச்சு
X

இப்தார் நோன்பு நிழ்வில் பேசிய மாநில காங்கிரஸ் நிர்வாக ஷெரீப்.

பொன்னேரியில் திமுக சார்பில் நடைபெற்ற நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகி பேசினார். நோன்பு திறப்பு விழாவில் அரசியல் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்னேரி நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் ஷெரிப் கலந்து கொண்டார். இஸ்லாமியர்கள் தொழுகை செய்து நோன்பு திறந்து கஞ்சி அருந்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மாநில நிர்வாகி ஷெரிப் பாசிச பேசிய போது பாஜக அரசை வீழ்த்தியதாக வேண்டும் என்றும் பாஜக அரசுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டிட வேண்டும் எனவும் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு வைத்துள்ளதாகவும் பாஜக அரசை வீழ்த்திட வேண்டும் என பேசினார். இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகி அரசியல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 March 2024 9:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு