/* */

பழவேற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

பழவேற்காடு அருகே பூட்டி கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பழவேற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பழவேற்காடு அடுத்த கம்மாளமடம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. உடல்நல குறைவு காரணமாக இவர் கடந்த 14ஆம் தேதி வீட்டை பூட்டி கொண்டு செங்குன்றத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வீடு திரும்பிய போது இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 20சவரன் தங்க நகைகள், 250கிராம் வெள்ளி பொருட்கள், 25000 ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து சரஸ்வதி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 2 Jan 2024 6:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  2. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  3. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  6. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  7. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  8. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  10. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!