/* */

பொன்னேரி சுற்று வட்டார பகுதி நீர் நிலைகளில் ஆட்சியர் ஆய்வு

பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பொன்னேரி சுற்று வட்டார பகுதி நீர் நிலைகளில் ஆட்சியர் ஆய்வு
X

நீர்நிலைகளை பார்வையிட்ட ஆட்சியர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் உள்ள நீர்நிலைகளை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவ மழை துவங்கி நிலையில், மாவட்டத்தில் உள்ள நீர்தேக்கங்கள், நீர்நிலை பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் ஆரணியாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளை பார்வையிட்டார்.

கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கரை உடைப்பு ஏற்பட்ட பகுதிகளான பெரும்பேடு, ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி ஆகிய கிராமங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நகர்ப்புற பகுதிகள், ஆற்றுக்கரையோர பகுதிகள் என, மாவட்டம் முழுவதும் 133 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டயறிப்பட்டு, அங்கு வெள்ள பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், எவ்வித பேரிடர் வந்தாலும் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அப்போது தெரிவித்தார்.


Updated On: 5 Nov 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  2. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  5. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  6. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  7. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  8. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  9. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  10. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...